ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?

ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?

டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடுத்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி ஒரு போட்டி டிரா ஆனது. இந்நிலையில்  5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை … Read more

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG மாணவி உயிரிழப்பு.., விக்கிரவாண்டியில் பரபரப்பு!!

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG மாணவி உயிரிழப்பு.., விக்கிரவாண்டியில் பரபரப்பு!!

விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG மாணவி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வந்துள்ளது. அரையாண்டு தேர்வு முடிந்து நேற்று தான் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர். இப்படி இருக்கையில் தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது யுகேஜி மாணவி உயிரிழந்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளியில் … Read more

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!

புஷ்பா 2 ஃபர்ஸ்ட் ஷோவை பார்க்க வந்த ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா பார்ட் 2 திரைப்படம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி வெளியானது. அதை பார்க்க வந்த அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் காணச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். நடிகர் … Read more

2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!

2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!

இந்த ஆண்டு 2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தி காட்டினார். இதையடுத்து ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் அரசியல் என விஜய் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் … Read more

சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா?

சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா?

இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 188 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி தோல்வியை தழுவும் தருவாயில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் … Read more

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்.., எந்த ஊருக்கு தெரியுமா?.., தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்.., எந்த ஊருக்கு தெரியுமா?.., தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இந்த வருடத்தில் கொண்டாட இன்னும் ஒரு வார காலமே எஞ்சி இருக்கிறது. எனவே இந்த பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் இப்பொழுது இருந்தே ரெடியாகி வருகின்றனர். மேலும் வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடவே ஆசைப்படுகிறார்கள்.   பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்.., எந்த … Read more

ஜனவரி 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

ஜனவரி 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா தரிசன விழா: புகழ்பெற்ற சிவாலய தலங்களில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி இந்த வருடம் ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற ஜனவரி 13ம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. எனவே நாளை … Read more

புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை.., எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!

புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை.., எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!

2025ல் புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட இருப்பதாக இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி தமிழர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் … Read more

அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கர்நாடகாவில் இயங்கி வரும் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இதே திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்முறைக்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு கர்நாடகாவில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த திட்டத்தால் போக்குவரத்து கழகம் நஷ்டம் அடைந்து வருவதாக கூறப்பட்டது. அரசு பேருந்து கட்டணம் … Read more

ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.., இல்லத்தரசிகள் ஷாக்!!

ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.., இல்லத்தரசிகள் ஷாக்!!

சென்னையில் இன்று ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய் -க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கனவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் இன்றைக்கான ஆபரணதங்கத்தின் விலை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே … Read more