கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

பரபரப்பு நகரமான கோவை மாவட்டத்தில் LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய மாவட்டமான கோவையில் உள்ள அவிநாசி சாலை மேம்பாலத்தில் இன்று(ஜனவரி 3) அதிகாலை, கேஸ் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரியில் இருந்து சமையல் கேஸ் எரிவாயு கசிந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் முன்னெச்சரிக்கை … Read more

Gen Beta Generation: 2025 to 2039 பிறக்கும் குழந்தைகள் ஜெனரல் பீட்டா.., முழு விவரம் உள்ளே!!

Gen Beta Generation: 2025 to 2039 பிறக்கும் குழந்தைகள் ஜெனரல் பீட்டா.., முழு விவரம் உள்ளே!!

இந்த ஆண்டு முதல் Gen Beta Generation 2025 to 2039 பிறக்கும் குழந்தைகள் ஜெனரல் பீட்டா என்று அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக முழுவதும் 2025 புத்தாண்டை நேற்று கோலாகலமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்பை பகிர்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இன்றைய சூழ்நிலையில் வாழும் மக்களை 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் என பிரித்து பார்க்கப்பட்டு வருகிறது. அதே போல, தலைமுறை தலைமுறையாக பிரித்து பார்க்கப்படுகிறது. Gen Beta Generation: 2025 to 2039 பிறக்கும் … Read more

போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!

போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!

40 ஆண்டுகளுக்கு முன் நடந்த போபால் விஷவாயு சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் போபாலில் , ‘யூனியன் கார்பைடு’ பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையை எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு வருவது 1984 டிச., 23ல் நடந்த விபத்து பற்றி தான். அதாவது, அப்போது விஷவாயு கசிவு ஏற்பட்டதில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த சுமார் 5479 பேர் உயிரிழந்தனர். போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் … Read more

3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.., முழு லிஸ்ட் இதோ!!

3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.., முழு லிஸ்ட் இதோ!!

இந்த ஆண்டில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு வெளியாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, அர்ஜுனா உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும். அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ விருதுக்கு தகுதியானவர்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. Join telegram Group இதில் செஸ் வீரருமான குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார், மனு பாக்கர் … Read more

குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!

குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!

இந்த ஆண்டுக்கான குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025 பட்டியல் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் தொடர்ந்து வீரர்கள் சாதனை படைத்து வருகின்றனர். மேலும் அப்படி சாதனை படைத்து சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் பட்டியலை விளையாட்டுத் துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு … Read more

எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை.., என்ன காரணம் தெரியுமா?

எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை.., என்ன காரணம் தெரியுமா?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான எஸ் வி சேகர் கடந்த சில நாட்களாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த 2018ல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி எஸ் வி சேகர் மீது அதிரடி புகார் அளிக்கப்பட்டது. எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் … Read more

ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி .., குஷியில் பயணிகள்!!

ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி .., குஷியில் பயணிகள்!!

இன்று முதல் ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தாங்கள் நினைத்த இடத்திற்கு விரைவாக செல்வதற்கு விமான பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பயணிகளை கவரும் விதமாக புது புது வசதிகளை செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி .., குஷியில் பயணிகள்!! அதாவது, … Read more

தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!

தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று தீவிரமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில், ஸ்கரப் டைபஸ்’ என்ற பாக்டீரியா தொற்று சென்னை உள்பட 7 மாவட்டங்களில் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!! இது … Read more

ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இடங்களில் சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை அரசு கொண்டு வந்த போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மேலும் மிகப்பெரிய குற்றதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக நீதிமன்றம் மரண தண்டனை கொடுக்கிறது என்பது நாம் அறிந்ததே. ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு! இப்படி இருக்கையில் … Read more

அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?

அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025 க்கு  விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அன்றாட வாழ்வில் நம்முடைய உடற்தகுதியை பேணி காப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை மாவட்டத்தில் மாரத்தான் போட்டிக்கு இணையான பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி வருடந்தோறும் அரசு சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வருகிற ஜனவரி 10ம் தேதி காலை … Read more