வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது – தேனி மாவட்டத்தில் பரபரப்பு!!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது - தேனி மாவட்டத்தில் பரபரப்பு!!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது: மக்களவை தேர்தல் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 1ம் தேதியில் முடிவடைய இருக்கிறது. மேலும் வாக்கு பதிவு எண்ணிக்கை முடிவுகள்  ஜூன் 4ம் தேதி வெளியிட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்று முன்தினம் (28.04.2024) நள்ளிரவில் சிசிடிவி கேமரா … Read more

மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு – போலீஸ் பலத்த பாதுகாப்பு!!

மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு - போலீஸ் பலத்த பாதுகாப்பு!!

மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அதன்படி நடப்பாண்டில் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் மணிப்பூரில் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. அப்போது வன்முறை கும்பல் ஒன்று வாக்குசாவடியை சூறையாடியது. அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு இயந்திரத்தை தீ வைத்து எரித்து பெரிய கலவரத்திற்கு அடித்தளமாக மாறியது. உடனுக்குடன் … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  சந்திக்கும் மனைவி – அனுமதி வழங்கிய திகார் சிறை!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  சந்திக்கும் மனைவி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்தபடியே அரசாங்கத்தை வழி நடத்தி வந்த நிலையில், தற்போது வரை ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும் அவர் சிறையில் இருப்பது குறித்து பல செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் … Read more

குஜராத்தில்  173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் – இரண்டு பேர் அதிரடி கைது!

குஜராத்தில்  173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - இரண்டு பேர் அதிரடி கைது!

குஜராத்தில்  173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்: குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து குஜராத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறது. குஜராத்தில்  173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் இதனை தொடர்ந்து குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்களை கண்டு பிடித்தனர். அப்போது பல கோடி மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இன்று … Read more

வெள்ளியங்கிரி மலை ஏறிய நபர் திடீர் மரணம் – இந்த வருடத்தில் மட்டும் 9 பேர் உயிரிழப்பு? – அங்கே என்ன தான் நடக்கிறது?

வெள்ளியங்கிரி மலை ஏறிய நபர் திடீர் மரணம் - இதுவரை 9 பேர் பலி - அங்கே என்ன தான் நடக்கிறது?

வெள்ளியங்கிரி மலை ஏறிய நபர் திடீர் மரணம்: கோவை மாவட்டத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கிட்டத்தட்ட  7 மலைகளை தாண்டி பயணம் செய்தால் மட்டுமே  சிவ லிங்கத்தை தரிசிக்க முடியும். அப்படி இருந்து சிவனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். குறிப்பாக சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மலையேறும் இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு … Read more

அசாமில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள் – பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? தேர்தல் அதிகாரி விளக்கம்?

பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள் - பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? தேர்தல் அதிகாரி விளக்கம்?

அசாமில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள்: மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அமைதியான முறையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 16 பகுதிகளில் நடைபெற்றது. அசாமில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள் இந்நிலையில் அசாம் மாநிலத்தில் ஒரே நேரத்தில் பாஜகவுக்கு 5 … Read more

உலகில் மிகவும் மலிவான விலையுடைய  Passport எந்த நாட்டுடையது? இந்தியா எத்தனையாவது இடம்?

உலகில் மிகவும் மலிவான விலையுடைய  Passport எந்த நாட்டுடையது? இந்தியா எத்தனையாவது இடம்?

உலகில் மிகவும் மலிவான விலையுடைய  Passport எந்த நாட்டுடையது? உலகத்தின் பல நாடுகளுக்கு மக்கள் செல்ல முக்கிய ஆவணமாக இருப்பது பாஸ்போர்ட் தான். இந்த பாஸ்போர்ட் நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் மேல் ஆகியுள்ளது. ஆகிறது. இந்த பூமியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில், அனைத்து நாடுகளுக்கும் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம் இல்லை என்பது தெரிந்த ஒன்றே. மேலும் குறைந்த விலையில் பாஸ்போர்ட் எந்த நாடு வழங்குகிறது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகில் … Read more

மனித உடலமைப்புடன் பிறந்த ஆடு? கொஞ்ச நேரத்தில் நடந்த  சோக சம்பவம்?

மனித உடலமைப்புடன் பிறந்த ஆடு? கொஞ்ச நேரத்தில் நடந்த  சோக சம்பவம்?

மனித உடலமைப்புடன் பிறந்த ஆடு – உலகில் பல வித்தியாசமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குறிப்பாக உலக ஏடுகளில் இல்லாத ஜீவராசிகள் கூட இந்த மண்ணில் மனிதர்கள் கண் படாத பார்வையில் மறைந்து இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரலாற்றில் காணாத சம்பவம் ஒன்று தான் இப்பொழுது இலங்கையில் நடந்துள்ளது. அதாவது இலங்கையில் மனித உடலமைப்பு கொண்ட ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இதுவரை இந்த உலகில் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடுகள் தான் … Read more

9 ஆண்டுகள் அழியாத மை –  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் கேரள மூதாட்டி – தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!!

9 ஆண்டுகள் அழியாத மை -  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் மூதாட்டி - தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!!

9 ஆண்டுகள் அழியாத மை –  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் கேரள மூதாட்டி: மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கேரள, மணிப்பூர் உள்ளிட்ட 13 இடங்களில் நடைபெற்றது. 9 ஆண்டுகள் அழியாத மை –  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் கேரள மூதாட்டி … Read more

மணிப்பூரில் ஓயாத வன்முறை – பயங்கரவாத தாக்குதலில்  2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!!

மணிப்பூரில் ஓயாத வன்முறை - பயங்கரவாத தாக்குதலில்  2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!!

மணிப்பூரில் ஓயாத வன்முறை: மணிப்பூரில் கடந்த சில நாட்களுக்கு இருதரப்பினர் இடையே பயங்கர தாக்குதல் நடைபெற்றதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஒரு பெண்ணை ஆடை இல்லாமல் சாலையில் இளைஞர்கள் இழுத்து சென்ற சம்பவம் இப்பொழுது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் பயங்கரமான தாக்குதலில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு தொடங்கிய இந்த தாக்குதல் அதிகாலை 2:15 மணிக்கு தான் முடிவுக்கு வந்தது. மணிப்பூரில் … Read more