வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது – தேனி மாவட்டத்தில் பரபரப்பு!!
வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது: மக்களவை தேர்தல் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 1ம் தேதியில் முடிவடைய இருக்கிறது. மேலும் வாக்கு பதிவு எண்ணிக்கை முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியிட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்று முன்தினம் (28.04.2024) நள்ளிரவில் சிசிடிவி கேமரா … Read more