ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்? ஒடிசா ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்?  

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்? ஒடிசா ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்?  

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்? -கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசா ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது நிற்க வைக்கப்பட்ட சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரயில்வே … Read more

குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம் – கணவர் கொடுத்த பரபரப்பு புகார்!

குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம் - கணவர் கொடுத்த பரபரப்பு புகார்!

குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம் குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகாமையில் இருக்கும் கோடே பாளையத்தைச் சேர்ந்தவர் தான் பன்னீர் செல்வம் (30).  இவர் கடந்த 2018ல் துர்கா என்பவரை  திருமணம் செய்து  கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் துர்காவுக்கு 2வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி  புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சுக பிரசவத்தில் இவருக்கு பெண் … Read more

HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? சந்தையில் வியாபாரம் எப்போது?

HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? சந்தையில் வியாபாரம் எப்போது?

HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? – Nokia ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பாளர்களான HDM Global தொடர்ந்து வாடிக்கையாளர்களின்  வசதிக்கேற்ப HMD வில் புது புது பிராண்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புத்தம் புதிய  பிராண்டை அறிமுகப்படுத்த இருப்பதாக  ஹெச்எம்டி குளோபலின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். … Read more

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு? நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு?

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு? நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு?

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு? – விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியராக இருந்து வந்தவர் தான் நிர்மலா தேவி. அவர் பணிபுரிந்த கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு? அதுமட்டுமின்றி அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு பின்னர் … Read more

ஹார்லிக்ஸ் – ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது – மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

ஹார்லிக்ஸ் - ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது - மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

ஹார்லிக்ஸ் – ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது ஹார்லிக்ஸ் – ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது: தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு அதிகமாக ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்றவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்ற பல பிராண்டுகளை கொண்ட ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் அதன் பானங்களின் பெயரை ‘Health Drinks’ இருந்து ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் எனப் பெயரை பதித்து விற்பனை செய்து வருகிறது. சொல்ல போனால் ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என்பது புரதம் மற்றும் ஊட்டச்சத்து … Read more

டிக் டாக்( Tik Tok)செயலி பயன்படுத்த தடை – அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!

டிக் டாக்( Tik Tok)செயலி பயன்படுத்த தடை - அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!

டிக் டாக்( Tik Tok)செயலி பயன்படுத்த தடை: டிக் டாக் செயலியை இந்தியாவை தொடர்ந்து பல்வேறு நாடுகள் தடை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது டிக் டாக் செயலியின் பிறப்பிடமான சீனாவின் பைட் டான்ஸ்(ByteDance) நிறுவனம் 9 மாதங்களுக்குள் டிக் டாக்கின் அமெரிக்க பங்குகளை விற்காவிட்டால் அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உடனுக்குடன் … Read more

காதலன் முகத்தில் ஆசிட் அடுத்த ஆசை காதலி – பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்?

காதலன் முகத்தில் ஆசிட் அடுத்த ஆசை காதலி - பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்?

காதலன் முகத்தில் ஆசிட் அடுத்த ஆசை காதலி: சமீப காலமாக பெண்கள் மீது ஆண்கள் ஆசிட் அடித்து வந்த நிலையில், தற்போது ஒரு பெண் தனது காதலன் மீது ஆசிட் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்த ராகேஷ் பிந்த்(26) என்ற இளைஞர் லட்சுமி என்னும் பெண்ணை தீவிரமாக  காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களின் லவ் வீக வாழ்க்கையில் ஒரு … Read more

கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? வானிலை மையம் கொடுத்த டிப்ஸ் இதோ!!

மண்டையை பொளக்கும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? வானிலை மையம் கொடுத்த டிப்ஸ் இதோ!!

கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? – தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலினால் நோய்களும் ஆங்காங்கே உருவாகி வருகிறது. இதனால் சில இறப்புகளும் நேரிடுகிறது. இந்நிலையில் இந்த வெயிலின் தாக்குதலில் இருந்து நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்து வானிலை மையம் … Read more

தங்கச்சி கல்யாணத்துக்கு தங்க மோதிரம் & டிவி வாங்கி கொடுத்த கணவன் – மனைவி செய்த கொடூர செயல்!

தங்கச்சி கல்யாணத்துக்கு தங்க மோதிரம் & டிவி வாங்கி கொடுத்த கணவன் - மனைவி செய்த கொடூர செயல்!

தங்கச்சி கல்யாணத்துக்கு தங்க மோதிரம் & டிவி வாங்கி கொடுத்த கணவன்: இன்றைய காலகட்டத்தில் வித்தியாசமான வித்தியாசமான விஷயங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கணவன் தனது தங்கச்சி கல்யாணத்துக்கு டிவி, மோதிரம் வாங்கி கொடுத்தற்காக மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரபிரதேச மாநிலம் சேர்ந்த சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35) என்பவருக்கு திருமணமாகி சாபி என்ற மனைவி இருக்கிறார். மிஸ்ராவிற்கு தங்கை இருக்கும் நிலையில் அவருக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் … Read more

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு – தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மேலும் வருகிற ஜூன் 1ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் VV pad விவிபேட் எனப்படும் ஒப்புகைச் … Read more