பெங்களூரில் டூவீலரில் சென்ற பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் Fine? – 270 முறை Traffic Rules மீறியதாக புகார்!!!

பெங்களூரில் டூவீலரில் சென்ற பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் Fine? - 270 முறை Traffic Rules மீறியதாக புகார்!!!

பெங்களூரில் டூவீலரில் சென்ற பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் Fine: சமீப காலமாக போக்குவரத்து விதி மீறல்கள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் போக்குவரத்து விதிகளை 270 முறை மீறிய பெண்ணுக்கு ரூ 1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர்தனது பைக்கில் ஹெல்மெட் அணியாமல் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது போக்குவரத்து காவல்துறை அவரை வழிமறித்து சோதனை … Read more

எலான் மஸ்கின் அடுத்த நடவடிக்கை – இனி இந்த விஷயத்துக்கும் கட்டணம்? – அதிர்ச்சியில் பயனர்கள்!!

எலான் மஸ்கின் அடுத்த நடவடிக்கை - இனி இந்த விஷயத்துக்கும் கட்டணம்? - அதிர்ச்சியில் பயனர்கள்!!

எக்ஸ் வலைத்தளம் உரிமையாளர் எலான் மஸ்க் தற்போது பயனாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எலான் மஸ்கின் அடுத்த நடவடிக்கை – இனி இந்த விஷயத்துக்கும் கட்டணம்? உலகில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமாக இருந்து  வரும் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னணி பணக்காரர் எலான் மஸ்க் வாங்கினார். வாங்கிய கொஞ்ச நாட்களில் ட்விட்டர் வலைத்தளத்தை எக்ஸ் வலைத்தளம் என்று பெயரை மாற்றினார். அது போல அடுத்தடுத்து பல அதிரடி … Read more

ஐந்து வயதில் தாயான  சிறுமி – என்ன நடந்தது? – மருத்துவத்தின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை சம்பவம்!

ஐந்து வயதில் தாயான  சிறுமி - என்ன நடந்தது? - மருத்துவத்தின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை சம்பவம்!

5 வயது சிறுமி குழந்தையை பெற்றெடுத்து தாயாக மாறியுள்ள சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வயதில் தாயான  சிறுமி – என்ன நடந்தது? இந்த உலகத்தில் பல அற்புதமான நிகழ்ச்சிகள் ஆங்காங்கே அரங்கேறியுள்ளது. ஆனால் 5 வயது சிறுமி குழந்தையை பெற்றெடுத்து தாயாகி உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான் என்று மருத்துவர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். அதாவது கடந்த 1939ம் ஆண்டு லினா மடினா என்ற சிறுமி ஒருவருக்கு … Read more

சீனா அடுத்த சாதனை – செல்போன் டவர்கள்  செயற்கைகோள் மூலம் போன்களை இயக்கும் சோதனை வெற்றி – குவியும் வாழ்த்துக்கள்!!

சீனா அடுத்த சாதனை - செல்போன் டவர்கள்  செயற்கைகோள் மூலம் போன்களை இயக்கும் சோதனை வெற்றி - குவியும் வாழ்த்துக்கள்!!

செல்போன் டவர்கள் இல்லாமல் செயற்கைகோள் மூலம் போன் பேசலாம் என்பதை கண்டு பிடித்து சீனா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். செல்போன் டவர்கள்  செயற்கைகோள் மூலம் போன்களை இயக்கும் சோதனை வெற்றி உலகில் உள்ள பல நாடுகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமான கண்டு பிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக சீன அரசு செல்போன் டவர் இல்லாமல் வெறும் செயற்கைக்கோள் உதவியுடன் ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் … Read more

இது முற்றிலும் பொய்யான செய்தி? அன்பான மனிதன் ராகுல் காந்தி – வில்லேஜ் குக்கிங் சேனல் பிரபலம் ஆதங்கம்!

இது முற்றிலும் பொய்யான செய்தி? அன்பான மனிதன் ராகுல் காந்தி - வில்லேஜ் குக்கிங் சேனல் பிரபலம் ஆதங்கம்!

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியசாமி தாத்தா உடல்நிலை பயன்படுத்தி ராகுல் காந்தி மீது தற்போது பரவிய வதந்தி குறித்து அந்த சேனல் உறுப்பினர் ஒருவர் பதிவை வெளியிட்டுள்ளார். அன்பான மனிதன் ராகுல் காந்தி – வில்லேஜ் குக்கிங் சேனல் பிரபலம் ஆதங்கம்! யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்கள் தான் வில்லேஜ் குக்கிங் சேனல் உறுப்பினர்கள். அவர்கள் கமல் நடித்த விக்ரம் படத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த சேனலின் முக்கிய நபராக இருந்து … Read more

மக்களே.., தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

மக்களே.., தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சொல்ல போனால் எப்போது மழை பெய்யும் என்று வானிலை தொடர்பான செய்திகளுக்காக வெகுவாக எதிர்பார்த்து … Read more

நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல கிட்டத்தட்ட 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஜூன் 3ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை … Read more

மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம்  இன்றுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு தமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடக்க இருக்கிறது. இதனால் தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் நாளை மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியினர் தேர்தல்  பிரச்சாரம் முடிவடைய இருப்பதால், தற்போது பரப்புரை ஆற்றுவதில் தலைவர்கள் அதிரடி காட்டி … Read more

2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு – குற்றவாளியை வலை வீசி தேடி வரும் போலீஸ்!!

2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு - குற்றவாளியை வலை வீசி தேடி வரும் போலீஸ்!!

தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கொடுக்காததால் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு தெலுங்கானா மாநிலம் அகமது என்பவர் நீரஜ் என்பவருக்கு சுமார் 2 கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக கொடுத்த கடனுக்கு அசலும் வட்டியும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் நீரஜ். பலமுறை அவர் வீடு தேடி சென்ற கடனை … Read more

காணாமல் போன குழந்தை – மனமுடைந்த பெற்றோர்கள் – QR கோர்ட் மூலம் கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

காணாமல் போன குழந்தை - மனமுடைந்த பெற்றோர்கள் - QR கோர்ட் மூலம் கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

மும்பையில் உள்ள வோர்லி என்ற பகுதியில் தொலைந்து போன குழந்தையை QR கோட் மூலம் குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன குழந்தை – மனமுடைந்த பெற்றோர்கள் சமீப காலமாக குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள வோர்லி என்ற பகுதியில் 12 வயது சிறுமி தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த சிறுமி … Read more