ரோட்டு கடை பிரியர்களே – தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி – வைரலாகும் வீடியோ

ரோட்டு கடை பிரியர்களே - தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி - வைரலாகும் வீடியோ

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பானிபூரி பல்வேறு வகைகளில் விற்கப்பட்டு வரும் நிலையில், அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய பானி பூரி வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி இன்றைய காலகட்டத்தில் தெருவோரம் விற்கப்படும் உணவு பொருட்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு தான் பானிபூரி. அதுமட்டுமின்றி பானிபூரி பல்வேறு வகைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஒரு தெரு உணவக விற்பனையாளர் ஒருவர் புதிய வகை பானிபூரி ஒன்றை … Read more

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் விவகாரம் – இது பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் விவகாரம் - இது பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடத்தி வரும் சூழ்நிலையில் இதன் விளைவாக பங்குச் சந்தையிலும் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் விவகாரம் கடந்த சில நாட்களாக ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதாவது, கடந்த 1ம் தேதி ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல்  தாக்குதல் நடத்தியது. இதில்  ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. அதுமட்டுமின்றி இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு … Read more

திருமணத்திற்கு வராத மணமகன் – சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண் – அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா?

திருமணத்திற்கு வராத மணமகன் - சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண் - அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா?

கல்யாணத்துக்கு மணமகன் வராததால்  சொந்த அண்ணனையே மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருமணத்திற்கு வராத மணமகன் – சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பலவித வித்தியாசமான சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் மணமகன் வராததால் சொந்த அண்ணனையே மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏழை … Read more

கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் ஏப்.15ல் விசாரணை செய்ய முடிவு!!

கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் ஏப்.15ல் விசாரணை செய்ய முடிவு!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்த நிலையில் வரும் ஏப்ரல் 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது. கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் விவகாரமாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி  9 முறை சம்மன் அனுப்பியது.  ஆனால், இந்த சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இதனால் … Read more

தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

தூத்துக்குடி மாவட்டத்தில் அருகே உள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? தூத்துக்குடி மாவட்டத்தில் அருகே உள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி அதே பகுதியில் 1200-க்கும் மேற்பட்ட (பேக்கேஜிங் யூனிட்) சார்பு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் … Read more

தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார் – இனி வழக்கு எடுபடுமா?

தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார் - இனி வழக்கு எடுபடுமா?

தனுஷை தனது மகன் என்று உரிமை கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார் பிரபல நடிகரான தனுஷை தனது மகன் என்று உரிமை கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் தான் மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதியர். இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் இருந்து வரும் நிலையில், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் போராட்டம் நடத்தி … Read more

பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி –  உடந்தையாக இருந்த கொடூர தாய் – பதறவைக்கும் சம்பவம்!!

பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி -  உடந்தையாக இருந்த கொடூர தாய் - பதறவைக்கும் சம்பவம்!!

பெற்ற தாயே குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி சமீப காலமாக பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஒரு தாயே தனது மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரபிரதேசம், காசியாபாத் பகுதியில் 2 குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் வசித்து வந்தனர். தந்தை இறந்ததால் குழந்தைகள் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த … Read more

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி – என்ன தான் ஆச்சு அவருக்கு? இப்போது எப்படி உள்ளார்?

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி - என்ன தான் ஆச்சு அவருக்கு? இப்போது எப்படி உள்ளார்?

திரைத்துறையில் முக்கிய நடிகராக இருக்கும் சாயாஜி ஷிண்டே நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான்  சாயாஜி ஷிண்டே.. குறிப்பாக விஜய்யுடன் சேர்ந்து நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை காட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும் அவர் வில்லனாகவும் மட்டுமின்றி … Read more

கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் – அச்சத்தில் பொதுமக்கள் – அடுத்த தலைவலியா இது?

கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் - அச்சத்தில் பொதுமக்கள் - அடுத்த தலைவலியா இது?

கொரோனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கக்குவான் இருமல் தீவிரமாக பரவ தொடங்கி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் கடந்த சில வருடங்களாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்த வைரஸ் தான் கொரோனா. தற்போது தான் இந்த மக்கள் இந்த வைரஸில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது மக்களுக்கு அடுத்த தலைவலியாக ஒரு தொற்று உருவாகியுள்ளது. அதாவது கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது வூப்பிங் (Whooping Cough) எனப்படும்  கக்குவான் இருமல் … Read more

Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை –  தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை?

Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை -  தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை?

அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மயிலாடுதுறையில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பை கருதி  சிறுத்தையை பிடிக்க 50 பேர் கொண்ட வனத்துறையினர், 45 கேமராக்கள், 7 கூண்டுகள், சிறப்பு படையினர் தீவிர தேடுதல் … Read more