அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர் மரணம் –  மறைந்தவர் பிரபல நடிகரா? – பிரபலங்கள் இரங்கல்!!

அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர் மரணம் -  மறைந்தவர் பிரபல நடிகரா? - பிரபலங்கள் இரங்கல்!!

நடிகரும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான அருள் மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர் மரணம் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அருள் மணி. இவர் அழகி, தென்றல், தாண்டவக்கோனே என பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பையும் தாண்டி, இயக்குனருக்கான பயிற்சியும் எடுத்து வந்தார். அதுமட்டுமின்றி அவருக்கு இருந்த அரசியல் … Read more

மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 5 மாணவர்கள் பலி!!

 மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 5 மாணவர்கள் பலி!!

பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 மாணவர்கள் படுகாயம், 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் இருக்கும் கனினா கிராமம் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரமலான் பண்டிகையான இன்று அரசு விடுமுறையாக இருப்பினும்  கனினா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று வழக்கம் … Read more

சாலை வசதி இல்லாத மலை கிராமம்: இறந்த மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற அப்பா – கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

சாலை வசதி இல்லாத மலை கிராமம்: இறந்த மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற அப்பா - கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

ஒரு தந்தை மகன் உயிரிழந்த நிலையில் அவரின் உடலை தூக்கி கொண்டு மலை கிராமத்திற்கு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற அப்பா ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் சின்ன கொனேலா என்ற ஒரு மலை கிராமம் இருக்கிறது. மிகவும் பின்தங்கிய கிரமமாக இருக்கும் அந்த கிராமத்தில் பெரிதாக எந்த வசதியும் இல்லை. குறிப்பாக அடிவாரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு … Read more

மக்களே அலர்ட் : சானிடைசரால் உயிரிழப்பு நேரிடலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

மக்களே அலர்ட் : சானிடைசரால் உயிரிழப்பு நேரிடலாம் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

சானிடைசர் தொடர்ந்து பயன்படுத்துவதால் உயிரிழப்பு ஏற்படலாம் என  அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்களே அலர்ட் : சானிடைசரால் உயிரிழப்பு நேரிடலாம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒட்டு மொத்தம் உலகையே பதற வைத்து கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. அதற்கு முழு காரணம் அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி மட்டுமின்றி,  முக கவசம், சமூக இடைவெளி,  சானிடைசர் உள்ளிட்டவைகளை மக்கள் கடைபிடித்ததாலும் தான் தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளது. … Read more

மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு –  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு -  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்து செயின், தோடுகளை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு இப்போது இருக்கும் காலகட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சொல்ல போனால் சாலையோரம் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க தாலி செயினை பறிக்கும் விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இதில் சில … Read more

ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்!!

ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா - உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்!!

டெல்லி சமூக மேம்பாட்டுத் துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் டெல்லி சமூக மேம்பாட்டுத் துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா … Read more

ஆணாக மாறிய பிரபல நடிகரின் மகள் – வெளியான ஷாக்கிங் தகவல்!!

ஆணாக மாறிய பிரபல நடிகரின் மகள் - வெளியான ஷாக்கிங் தகவல்!!

ஆணாக மாறிய பிரபல நடிகரின் மகள் ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகர் பென் அஃப்லெக்கும். இவர் கடந்த 2005ஆம் ஆண்டு நடிகை ஜெனிபர் கார்னரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அவர்களுக்கு வயலட் ஆன் அஃப்லெக், செராஃபின் ரோஸ் எலிசபெத் அஃப்லெக் என்கிற மகள்களும், சாமுவல் கார்னர் அஃப்லெக் என்ற மகனொருவரும் இருக்கின்றார். இதனை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நட்சத்திர ஜோடி விவாகரத்து … Read more

கிணற்றுக்குள் விழுந்த பூனை – காப்பாற்ற உயிரை விட்ட  5 பேர் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

கிணற்றுக்குள் விழுந்த பூனை - காப்பாற்ற உயிரை விட்ட  5 பேர் - வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில்  பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றுக்குள் விழுந்த பூனை – காப்பாற்ற உயிரை விட்ட  5 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத்நகர் மாவட்டத்தில் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக ஒரு பூனை விழுந்துள்ளது. அதை பார்த்த  5 பேர் கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில்  ஒருவர் பின் ஒருவராக உள்ளே … Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம் – தடையாக இருந்த குழந்தைகள் – கொடூரமாக கொன்ற தாய்!!

கள்ளக்காதலனுடன் உல்லாசம் - தடையாக இருந்த குழந்தைகள் - கொடூரமாக கொன்ற தாய்!!

கள்ள காதலனுக்காக ஒரு தாய் தான் பெற்றெடுத்த பிள்ளைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலனுடன் உல்லாசம் – தடையாக இருந்த குழந்தைகள் சமீப காலமாக கள்ளக்காதல் விவகாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கள்ளகாதலனுக்காக தாய்  ஒருவர் பெற்ற பிள்ளைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த ஷீத்தல்(25) என்பவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், … Read more

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் –  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி… ரூ.101 கோடியில் அசத்தலான திட்டம்!

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் -  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி… ரூ.101 கோடியில் அசத்தலான திட்டம்!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிறப்பு ஏற்பாடு ஒன்றை  செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் –  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும்  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நவீன முறையிலான கற்றலை கற்பிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2024-2025 … Read more