நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!

Breaking news: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்த நிலையில் அதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த தேர்வில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடந்ததாக கூறி தேர்வு எழுதிய மாணவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் அதுமட்டுமின்றி நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி … Read more

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா?  – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா?  - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா: பெண்களாக பிறந்தவர்களுக்கு மாதந்தோறும் மூன்று நாட்கள் மிக கொடுமையாக அமையும். அந்த நாட்கள் தான் மாதவிடாய் காலம். அப்படிப்பட்ட அந்த நாட்களில் பெண்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. மிகுந்த சோர்வு ஏற்படும். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா இந்நிலையில்  மாதவிடாய் காலங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு ஒரு பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் … Read more

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் – புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் - புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய ஆணையரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி … Read more

25 பைசா தான் வேணும் – வங்கியில்  அடம்பிடித்த நபர் – குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

25 பைசா தான் வேணும் - வங்கியில்  அடம்பிடித்த நபர் - குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

Breaking News: 25 பைசா தான் வேணும் – வங்கியில்  அடம்பிடித்த நபர்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் சம்டர் கவுண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் மைக்கேல் பிளெமிங் (41). இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். Join WhatsApp Group இப்படி இருக்கையில் இவர் இன்று வங்கிக்கு சென்ற தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட்,  அதாவது இந்திய மதிப்பில் 0.024 பைசா வேண்டும் என்று வங்கி அதிகாரியிடம் பணம் … Read more

விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை குட்கா வழக்கு : தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் அவற்றை கிடங்குகளில் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனைசெய்யப்பட்டதாகவும், அத்துடன் … Read more

மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் – வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் - வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

தற்போது கேரளாவில் மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டுதல் நடைமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூளை உண்ணும் அமீபா வைரஸ் : தற்போது கேரளாவில் பரவி வரும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மனித மூளை வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை … Read more

திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் – இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!

திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் - இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!

Breaking News: திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக தென்மேற்கு பருவமழை சீசன் ஆரம்பிக்கும் முன்னரே இந்த நோய்கள் மக்களுக்கு பரவ தொடங்கிய நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் நோய் பரவல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் சொல்லப்போனால்  தினசரி … Read more

இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு – 12 பேர் பலி – 18 பேர் மாயம்!!

இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு - 12 பேர் பலி - 18 பேர் மாயம்!!

இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு: இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் உள்ள  கோரோண்டாலோ பகுதியில் அமைந்துள்ள பொலாங்கோ என்ற இடத்தில் சட்டவிரோதமாக தங்கம் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து அந்த சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில் கிட்டத்தட்ட உள்ளூர் கிராமத்தை சேர்ந்த 33 பேர் இறங்கி தங்கம் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு அதே போல் நேற்று (ஜூலை 7) … Read more