நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!
Breaking news: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்த நிலையில் அதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த தேர்வில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடந்ததாக கூறி தேர்வு எழுதிய மாணவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் அதுமட்டுமின்றி நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி … Read more