ஹத்ராஸ் விவகாரம் – முதல் முறையாக மவுனம் கலைத்த போலே பாபா சாமியார் – வீடியோ வைரல்!

ஹத்ராஸ் விவகாரம் - முதல் முறையாக மவுனம் கலைத்த போலே பாபா சாமியார் - வீடியோ வைரல்!

ஹத்ராஸ் விவகாரம்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் சமீபத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா நடத்திய  ஆன்மிகக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை முடித்து மக்கள் வீடு திரும்பிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 100 க்கும் ஏற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹத்ராஸ் விவகாரம் இதனை பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கூட்டத்தை நடத்திய … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை – விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை - விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று இரவு அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த போது … Read more

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் – என்ன காரணம் தெரியுமா? – வெளியான முக்கிய தகவல்!

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் - என்ன காரணம் தெரியுமா? - வெளியான முக்கிய தகவல்!

Breaking News: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்: அமர்நாத்தில் அமைந்துள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு வருடந்தோறும் உலகத்தில் உள்ள பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 28ம் தேதி யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர். அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மேலும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19ம் தேதி நிறைவடை இருக்கும் நிலையில், தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் … Read more

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் – பல லட்சம் ரூபாய் பண மோசடி!

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் - பல லட்சம் ரூபாய் பண மோசடி!

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்: திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சியில்  கணக்கு பிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் தான் சரவணன். அவர் மீது சில பணம் விஷயத்தில் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் தொடர்ந்து மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. Join WhatsApp Group தெளிவாக சொல்ல போனால் சரவணன் தினமும் வசூலிக்கும் வரி பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஒரு சில தடவை பாதி … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் – கொலையாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - கொலையாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் !

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை … Read more

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

தமிழத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி தமிழகம் வர உள்ளதால் தற்போது இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் படுகொலை : நேற்று சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி கொலை … Read more

ரிலீசுக்கு தயாரான டீன்ஸ் – போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன் – இந்த படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

ரிலீசுக்கு தயாரான டீன்ஸ் - போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன் - இந்த படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

ரிலீசுக்கு தயாரான டீன்ஸ் – போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன்: தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளை கொண்டவர் தான் பார்த்திபன். தற்போது இவர் இயக்கிய திரைப்படம் தான் டீன்ஸ். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது. Join WhatsApp Group மேலும் படத்தை வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்பொழுது பார்த்திபன் விஎப்எக்ஸ் பணிகளை செய்த நிறுவனத்தின் மீது  போலீசில் புகார் … Read more

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

தற்போது மருத்துவ படிப்புகளுக்கான நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்வது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : கடந்த சில நாட்களுக்கு முன் நடப்பு கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வானது இந்தியா … Read more