ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை  நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி அனைத்து நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் … Read more

அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை, உயர்நீதிமன்றம் உத்தரவு!!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை, உயர்நீதிமன்றம் உத்தரவு!!

எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த சில மாதங்களாக அதிமுக கட்சியில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. அப்போது அக்கட்சியின் தலைவராக இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். எனவே கட்சி இரண்டாக உடைந்த நிலையில், கட்சி கொடி சின்னம் யாருக்கு என்று உயர் நீதிமன்றத்தை நாடி எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார். அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க … Read more

இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ..  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ..  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு 2025  பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற ஜனவரி 14 ,15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க … Read more

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.., சொர்க்க வாசல் இலவச டோக்கன் விநியோகத்தில் ஏற்பட்ட விபரீதம்!

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.., சொர்க்க வாசல் இலவச டோக்கன் விநியோகத்தில் ஏற்பட்ட விபரீதம்!

பணக்கார சாமியாக இருக்கும் திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி ஆன சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலுக்கு தினசரி பெரும்பாலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் விசேஷ நாட்களில் அந்த கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் சொர்க்க வாசல் திறப்பைக் காண இலவச தரிசன டிக்கெட் வாங்க பக்தர்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், ஒரு அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. அதாவது, இலவச டோக்கன் … Read more

சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

ஒரு வாரத்திற்கு மேல் கூடுதல் பணிபுரிந்தால் அரசு சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்ததில் இருந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் காலை உணவு திட்டம். ஏற்கனவே மதியஉணவு திட்டம் இருந்து வரும் நிலையில் ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் மாணவர்கள் … Read more

தமிழகத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்? அதிர்ச்சி அடைந்த மது பிரியர்கள்!!

தமிழகத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்? அதிர்ச்சி அடைந்த மது பிரியர்கள்!!

விரைவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தகவல் வெளியான நிலையில் மதுபிரியர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகிறது. தினசரி 100 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளை பொறுத்த வரை அரசுக்கு வருவாய் வரும் மூலதனமாக இருந்து வருகிறது. இதன் வருவாய் மூலமே அரசு பலவேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்? அதிர்ச்சி அடைந்த மது … Read more

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அரசு பணியில் இருக்கும் பல்வேறு காலிப் பணியிடங்களை தேர்வுகள் நடத்தி ஊழியர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. எனவே, எப்படியாவது அரசு வேலையை கையில் வாங்கி விட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டு வருகின்றனர். அதற்காக தனியார் பயிற்சி நிலையங்களில் அதிகமாக பணம் கட்டி தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் … Read more

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

சென்னை வானிலை மையம் வருகிற ஜனவரி 11ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சமீபத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், தற்போது ஒரு சில பகுதிகளில் இன்னும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் … Read more

கலைஞர் மகளிர் உரிமை தொகை.., 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000.., உதயநிதி அறிவிப்பு!!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை.., 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000.., உதயநிதி அறிவிப்பு!!!

துணை முதலமைச்சர் உதயநிதி கலைஞர் மகளிர் உரிமை தொகை 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000 கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.   நேற்று முன் தினம் தமிழக சட்டப்பேரவை கூட்டமானது ஆளுநர் உரையோடு தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று கூட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து துணை முதலமைச்சர் பேசியுள்ளார். கலைஞர் … Read more

ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?

ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?

இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ(ISRO) என்பது கடந்த 1969 இல் உருவாக்கப்பட்ட இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ஆகும். பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு விளங்கி வரும் இந்த நிறுவனம் வான்வெளியில் உள்ளதை கண்டுபிடிக்க பல ராக்கெட்டுகளை அனுப்பி வருகிறது. எனவே இந்த நிறுவனத்தின் 10 வது தலைவராக சோம்நாத் கடந்த  2022 ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பதவியேற்றார். ISROவின் … Read more