பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !
பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு. நாடளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டத்திலேயே தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட உள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பக்கெட் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு : வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் … Read more