நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து –  14 இந்தியர்கள் உயிரிழப்பு – தேடுதல் பணி தீவிரம்!

நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து -  14 இந்தியர்கள் உயிரிழப்பு - தேடுதல் பணி தீவிரம்!

நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நேபாள பகுதியில் ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. அதாவது நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு என்ற பகுதிக்கு 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து அப்போது அந்த பஸ் தனாஹூன் மாவட்டத்தில் இருக்கும் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பேருந்து சில … Read more

திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து உடனடியாக பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்னி பேருந்து விபத்து : திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு வந்த ஆம்னி பேருந்து சாலையில் திடீரென விபத்துக்குள்ளாகி பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் … Read more

நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… 63 பயணிகள் உயிருக்கு ஆபத்தா?

நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்... 63 பயணிகள் உயிருக்கு ஆபத்தா?

Breaking News: நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக விளங்கி வரும் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இப்படி கேப்  விடாமல் பெய்து வரும் கனமழையால் நேபாளத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள் இதனால் மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இன்று … Read more

ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி - முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து: சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய தனியார் பேருந்து 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் செல்லும் போது  திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த தடுப்பில் மோதி 50 அடி பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்தது. மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 7 பேர் பலியாகின. மேலும் 45 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 5 மாணவர்கள் பலி!!

 மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 5 மாணவர்கள் பலி!!

பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 மாணவர்கள் படுகாயம், 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் இருக்கும் கனினா கிராமம் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரமலான் பண்டிகையான இன்று அரசு விடுமுறையாக இருப்பினும்  கனினா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று வழக்கம் … Read more