பேச்சுவார்த்தை தோல்வி…தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் ஸ்ட்ரைக் உறுதி…

தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் ஸ்ட்ரைக்

போக்குவரத்து துறை ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்த படி தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் ஸ்ட்ரைக் உறுதி. ஒருமணி நேரமாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்து விடுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் ஸ்ட்ரைக் JOIN WHATSAPP CLICK HERE தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு … Read more

தமிழக மக்களே.., நாளை முதல் பேருந்துகள் ஓடாது.., போக்குவரத்து தொழிலாளர்கள் STRIKE.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மக்களே.., நாளை முதல் பேருந்துகள் ஓடாது.., போக்குவரத்து தொழிலாளர்கள் STRIKE.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் டிரைவர், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என கிட்டத்தட்ட எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்கி வருகின்றனர். இதில் சுமார் 1.35 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கிட்டத்தட்ட 96 மாத அகவிலைப்படி கொடுக்கப்படவில்லை என்றும், 4 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும் தொழிற்நுட்ப சங்கம் கோரிக்கை விடுத்திருந்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! ஆனால் போக்குவரத்துறை அமைச்சகம் எந்தவித முயற்சியும் எடுக்காமல் … Read more

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு! போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய வேண்டுகோள் !

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு. போக்குவரத்து துறை ஊழியர்கள் வருகிற ஜனவரி 4 ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இதுகுறித்து அவர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்கர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலார்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்று கடந்த பல நாட்களாகவே தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் இது குறித்து … Read more