காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் நிலவி வரும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் பல கட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களுக்கான காவிரி நதி நீர் பங்கீட்டு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது காவிரி மேலாண்மை … Read more