ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் !

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் !

தற்போது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஒரே நாடு ஒரே தேர்தல் : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்து உள்ளதாக … Read more

புதுச்சேரியில் ஆகஸ்ட் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் – ரூ.12,700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் !

புதுச்சேரியில் ஆகஸ்ட் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் - ரூ.12,700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் !

தற்போது புதுச்சேரியில் ஆகஸ்ட் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 31ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆகஸ்ட் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதுச்சேரி : புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் அனுமதி வழங்கிய பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். இதற்கான கோப்பு மத்திய அரசின் நிதி, உள்துறை … Read more

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் – மத்திய அரசு அனுமதி !

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் - மத்திய அரசு அனுமதி !

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட தற்போது மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் : முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழ்நாடு … Read more

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு ! எந்தெந்த மருந்துகளுக்கு தெரியுமா – மத்திய அரசு ஒப்புதல் !

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு ! எந்தெந்த மருந்துகளுக்கு தெரியுமா - மத்திய அரசு ஒப்புதல் !

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மருந்து பொருட்கள் மற்றும் வலிநிவாரணி போன்றவற்றின் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் விலை உயர்வு செய்யும் பட்சத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள அடிப்படை மருந்து பொருட்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருந்துகளின் விலை உயர்வு : தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலிநிவாரணிகள் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களின் … Read more