குரங்கம்மை நோய் தொற்று பரவல் – அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு !

குரங்கம்மை நோய் தொற்று பரவல் - அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு !

தற்போது குரங்கம்மை நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் பற்றிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கம்மை நோய் தொற்று பரவல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குரங்கம்மை நோய் தொற்று : தற்போது குரங்கு அம்மை நோய் தொற்று பரவி வரும் நிலையில் இது குறித்து பொதுமக்களிடையே ஏற்படும் தேவையற்ற அச்சத்தை தடுக்க வேண்டிய அவசியம் பற்றி அனைத்து மாநில … Read more

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி !

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி !

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற இருப்பதன் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் தாக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS பரந்தூர் விமான நிலையம் : தற்போது சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் சுமார் 5,368 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு … Read more

டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி – ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு என தகவல் !

டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு என தகவல் !

நாம் மேற்கொள்ளும் டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி விதிக்க திட்டம் இருப்பதாகவும், இதனை வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. GST council meeting Information டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி JOIN WHATSAPP TO GET DAILY NEWS டிஜிட்டல் பரிவர்த்தனைகள் : டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழியாக ரூ.2,000 வரையிலான சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பேமெண்ட் திரட்டிகளுக்கு … Read more

செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் – என்னென்ன தெரியுமா ?

செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா ?

இந்தியாவில் வரும் செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி எந்தெந்த திட்டங்கள் உருவாக்கப்படும் அல்லது மாற்றம் செய்யப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS செப்டம்பர் மாதம் : தற்போது ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து வரப்போகும் செப்டம்பர் மாதத்தில் நாட்டில் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. … Read more

யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு!!

யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு!!

Breaking News: யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு: சினிமாவை தாண்டி பல கலைஞர்களின் திறமையை வெளிக்காட்டுவதில் யூடியூப் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இதன் மூலம் பல பேர் பெரிய லெவலுக்கு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி யூடியூப் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றன. யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு ஆனால் சிலர் அதை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து  சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை என்று … Read more

மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக ஜூலை 27ல் ஆர்ப்பாட்டம் –  திமுக அதிரடி அறிவிப்பு!!

மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக ஜூலை 27ல் ஆர்ப்பாட்டம் -  திமுக அதிரடி அறிவிப்பு!!

Breaking News: மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக ஜூலை 27ல் ஆர்ப்பாட்டம்: நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணி அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் சீட்டில் உட்கார்ந்தார். இதனை தொடர்ந்து அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக ஜூலை 27ல் ஆர்ப்பாட்டம் காலை 11 மணிக்கு தன்னுடைய உரையை தொடங்கிய … Read more

RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் –  58 வருட தடையை உடைத்த மத்திய அரசு!!

RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் -  58 வருட தடையை உடைத்த மத்திய அரசு!!

RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்: ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்று அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் கிட்டத்தட்ட 58 வருடங்களாக  அரசு ஊழியர்கள் கலந்து கொண்டதில்லை. இந்த சட்டம் கடந்த 1966ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. Join WhatsApp Group இப்படி இருக்கையில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த பிரதமர் மோடியின் மத்திய அரசு, RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்று இருந்த தடையை நீக்கியுள்ளது. இதற்கான நகலை  பாஜகவின் தகவல் … Read more

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் – ஜூலை 21 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் !

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் - ஜூலை 21 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் !

தற்போது மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் அறிவிப்பை தொடர்ந்து வரும் ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் : நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக … Read more