நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

தற்போது மருத்துவ படிப்புகளுக்கான நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்வது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : கடந்த சில நாட்களுக்கு முன் நடப்பு கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வானது இந்தியா … Read more

அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் – முழு தகவல் இதோ !

அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் - முழு தகவல் இதோ !

தற்போது அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் சமூக கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமெரிக்கா மத சுதந்திர அறிக்கை : அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைதாக்குதல் அதிகரிப்பதாகவும், மேலும் மாத மாற்ற எதிர்ப்பு சட்டங்கள், வெறுப்புப் பேச்சு மற்றும் … Read more

அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை – மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் !

அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை - மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் !

தற்போது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை அளித்து மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS 750 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை: தற்போது அரசு ஆண் ஊழியர்களுக்கும், பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை நாட்களாக அவர்களின் பணி காலத்தில் மொத்தம் 730 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. அது முதல் 2 குழந்தைகளை வளர்க்கவும், கல்வி, உடல்நல குறைவு … Read more

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி – வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி - வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

தற்போது அமைய உள்ள பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு விண்ணப்பித்த நிலையில் மத்திய நிபுணர் குழு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் மக்களின் நிலத்தை அரசு கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் – குழு அமைக்க மத்திய அரசு முடிவு !

நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் - குழு அமைக்க மத்திய அரசு முடிவு !

அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு நடைமுறை : தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீட் தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக … Read more

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் – மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் - மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள். தற்போது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மத்தியில் யார் ஆட்சியமைக்கப்போவது என்பது குறித்து அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் தேசிய காட்சிகளை காட்டிலும் மாநில காட்சிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தலில் சாதனை படைத்த மாநில காட்சிகள் … Read more

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு – கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 140% அதிகம் !

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு - கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 140% அதிகம் !

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு. இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2023-2024 ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி வரலாற்றில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த ஈவுத்தொகையாகும். மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு JOIN WHATSAPP TO GET DAILY … Read more

தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு – வலுக்கும் கண்டனங்கள்!!

தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு - வலுக்கும் கண்டனங்கள்!!

தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு: தமிழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை தாங்களால் இயன்ற அளவு உதவிகளை செய்து வந்தனர். மேலும் தமிழக அரசு போர்க்கால … Read more