சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் 2025: ரோஹித் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!!!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் 2025: ரோஹித் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!!!

பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் 2025  இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சமீபத்தில் விறுவிறுப்பாக விளையாடி வந்த நிலையில், இந்திய அணி படு தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா, விராட் கோலி தான் என்று பலரும் விமர்சனத்தை முன் வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறது. … Read more

சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா?

சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா?

இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 188 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி தோல்வியை தழுவும் தருவாயில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் … Read more

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம் – பாகிஸ்தானுக்கு ICC வார்னிங் !

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம் - பாகிஸ்தானுக்கு ICC வார்னிங் !

தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியுள்ளது. பாகிஸ்தான் இல்லாமல் போட்டியை நடத்துவோம் என ICC எச்சரித்துள்ளது. JOIN WHATSAPP TO GET CRICKET NEWS சாம்பியன்ஸ் கோப்பை தொடர் : தற்போது 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் … Read more