புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல் – ரூ.99 க்கு விற்பனைக்கு வரும் என தகவல் !

புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல் - ரூ.99 க்கு விற்பனைக்கு வரும் என தகவல் !

தற்போது புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை தொடர்ந்து, அந்த வகையில் புதிய மாதுபான கொள்கையின்படி டெண்டர் மூலம் மாநிலம் முழுதும் உள்ள 3,746 மதுபான கடைகள் நடத்த தனியாருக்கு உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மதுபான கொள்கைக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய மதுபான கொள்கை : ஆந்திராவில் டெண்டர் மூலம் தனியாருக்கு மதுபான கடைகள் உரிமம் வழங்க வகையில் புதிய மதுபான … Read more

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் - சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !

ஆந்திரா திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி கோவில் : தற்போது ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மங்களகிரியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான … Read more

ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஒரு கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு!!

ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஒரு கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு!!

ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள “எசென்ஷியா” என்ற மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று கொதிகலன் (Boiler)வெடித்து சிதறிய நிலையில் எதிர்பாராத விதமாக கட்டிடம் சரிந்தது. ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு இந்த விபத்தில்  17 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி  சில தொழிலாளர்கள்  மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என … Read more

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு குறைதீர்வு கூட்டம்: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது … Read more

ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு ! ஹெரிட்டேஜ் புட்ஸ் பங்கு விலை உயர்வால் ஆதாயம் !

ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு ! ஹெரிட்டேஜ் புட்ஸ் பங்கு விலை உயர்வால் ஆதாயம் !

ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் சொத்துமதிப்பு ஐந்து நாட்களில் 584 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு : ஆந்திரா மாநிலத்திற்கு தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கான … Read more

தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு – முழு தகவல் இதோ !

தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு - முழு தகவல் இதோ !

தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அறுதிபெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கிறது. அந்த வகையில் ஆந்திராவின் முதலமைச்சராக வருகிற 12 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு 4 வது முறையாக பதவியேற்க உள்ளார். இதனையடுத்துஆந்திரா சட்ட மற்ற தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். JOIN WHATSAPP TO GET DAILY … Read more

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு !

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு !

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 295 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் அடிப்படையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்தியில் கூட்டணி ஆட்சி : தற்போது நடைபெற்று … Read more

நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை – பரபரப்பாகும் அரசியல் களம் !

நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை - பரபரப்பாகும் அரசியல் களம் !

நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை. தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிற கட்சிகள் 17 இடங்கள் முன்னிலை வகிக்கின்றன. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெறுவது அவசியமாகும். அந்த வகையில் பாரதிய … Read more