குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிவாரணம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: … Read more

சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் – முழு விவரம் இதோ !

சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் - முழு விவரம் இதோ !

தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஃபெஞ்சல் புயல் : தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் என்ற புயல் போல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, இன்று பிற்பகல், ஃபெஞ்சல் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று … Read more