ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் – சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Breaking News: ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும்: இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த நிலையில், அந்த நாளை தான் நாம் சுதந்திர நாளாக கொண்டாடி வருகிறோம். அந்த நாளில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் இப்படி … Read more

லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு – மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவு !

லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு - மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவு !

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகர் விஷால் வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் லைகா நிறுவனம் தனக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். விஷால் தாக்கல் செய்த … Read more

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி. கோமா நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ள தனது கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். கோமா நிலையில் உள்ள கணவரின் … Read more

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம். சென்னை மற்றும் மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். குறிப்பாக சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS அந்த வகையில் சென்னையில் சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி.சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நாய்கள் கடித்து … Read more

சென்னை ஐகோர்ட்க்கு கோடை விடுமுறை 2024 ! மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை அறிவிப்பு – அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமனம் !

சென்னை ஐகோர்ட்க்கு கோடை விடுமுறை 2024 ! மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை அறிவிப்பு - அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமனம் !

சென்னை ஐகோர்ட்க்கு கோடை விடுமுறை 2024. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வரும் மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்க்கு கோடை விடுமுறை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை … Read more