மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 – 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – என்ன நடந்தது?
மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024: சென்னை மெரினா கடற்கரையில் 92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி வான்படையின் சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. எனவே அந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏராளமான சென்னை மக்கள் அலை போல் திரண்டு வந்தனர். மேலும் அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 மேலும் இந்த நிகழ்ச்சியை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கிட்டத்தட்ட 8000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் … Read more