சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள் – மாநகராட்சி உத்தரவு !
தெற்கு வங்கக் கடலின் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள், அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தற்போது தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் … Read more