உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

தற்போது உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இதனால் சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டள்ளது. மேலும் சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு ரெட் அலெர்ட் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக … Read more

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… அடுத்த 3 மணிநேரத்தில் மீண்டும் கனமழை?

சென்னை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் குடுத்துள்ளது. வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது தான் சென்னை மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2023 ம் வருடம் பெய்த கனமழை காரணமாக சென்னை , திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது. மக்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்பவே பல போராட்டங்களை சந்தித்தனர். JOIN WHATSAPP CHANNEL … Read more