சென்னை சூட்கேஸில் பெண் சடலம் – மூளையை சமைத்து சாப்பிட கொலையாளி!
சென்னை சூட்கேஸில் பெண் சடலம்: சென்னை மாநகரம் கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவர் துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு போலீஸ் தனது படையுடன் சென்று சூட்கேசை கைப்பற்றினார். சென்னை சூட்கேஸில் பெண் சடலம் இதையடுத்து அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் விசாரனை செய்து வந்த நிலையில், … Read more