தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி பேச்சு !

தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு !

மகாராஷ்டிரா சிவாஜி சிலை சேதமடைந்ததை தொடர்ந்து தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மகாராஷ்டிரா மாநிலம்: மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்திற்கு அருகே உள்ள ராஜ்கோட் கோட்டையில் 35 அடியில் பிரமாண்டமாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வெண்கல உருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி பிரதமர் நரேந்திர … Read more

மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது – சேதத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு !

மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது - சேதத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு !

பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது சேதத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றன. மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது JOIN WHATSAPP GET DAILY NEWS மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் மாவட்டத்தில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை முழுவதும் உடைந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி … Read more