சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதியர்கள் போராட்டம் – துணைவேந்தர் பதில் !

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதியர்கள் போராட்டம் - துணைவேந்தர் பதில் !

தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதியர்கள் போராட்டம் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. annamalai university chidambaram சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதியர்கள் போராட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் : தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தற்போது தொகுப்பூதியம் அடிப்படையில் 202 பேர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால் பணி … Read more

கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி – சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி - சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபைக்கு சென்று வழிபட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிதம்பரம் நடராஜர் கோவில் : நடராஜர் கோவிலில் பகதர்கள் கனகசபைக்குள் சென்று வழிபட தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற … Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024 – கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம் !

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024 - கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம் !

புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024 தற்போது கொடியேற்றத்துடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருத்தேரோட்டம் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிதம்பரம் நடராஜர் கோவில் : சிவ பகதர்கள் அதிகம் சென்று வழிபடும் புகழ்பெற்ற ஆன்மிக தளங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜன் கோவிலாகும். மேலும் இங்கு அமைந்துள்ள சிதம்பரம் … Read more

சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான் – 50  மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – போலீஸ் விசாரணை!

சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான் - 50  மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - போலீஸ் விசாரணை!

தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான்: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு. இப்படி இருக்கையில் சிதம்பரம் அருகே உள்ள வரகூர் பேட்டை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான் அதாவது,  மேலே கூறப்பட்டுள்ள … Read more