வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 – நவம்பரில் தொடக்கம் !

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 - நவம்பரில் தொடக்கம் !

தற்போது தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 நடைபெற இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் : தமிழ்நாட்டில் உள்ள 18 வயது … Read more

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் – புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். எனவே தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி … Read more

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கருத்து !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கருத்து !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை. விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து யாரும் கேட்கவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை : தற்போது நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், … Read more

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும் – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வகையில் நேற்று இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET … Read more

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் – தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் !

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் !

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 6 கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் வாக்கு எண்ணும் … Read more