பெற்றோர்களே உஷார்.., குழந்தைகளுக்கு ஏன் மொபைல் கொடுக்க கூடாது?.., இத்தனை ஆபத்து இருக்கா?.., இத தெரிஞ்சுக்கோங்க?
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் மீது அதிக மோகம் உடையவர்களாக இருந்து வருகின்றனர். அப்படி இந்த மொபைல் மூலம் தான் நினைத்த பொருட்களை அமர்ந்த இடத்திலேயே வாங்கி கொள்ளவும் செய்கின்றனர். ஏன் சொல்ல போனால் பிறந்த குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காகவும், அக்குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காகவும் செல்போனை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் குழந்தைக்கு பெரிய ஆபத்துகள் உருவாகும் என பெற்றோர்கள் புரிந்து கொள்வது அவசியம். இப்படி குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்கும் பொழுது அதில் இருந்து … Read more