பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ! வண்டியின் முன் யார் நிற்பது வாக்குவாதம் சண்டையாக மாறியது !

பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ! வண்டியின் முன் யார் நிற்பது வாக்குவாதம் சண்டையாக மாறியது !

பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல். தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் பாஜக … Read more