அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் – விவசாயிகளின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது!!

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் - விவசாயிகளின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது!!

Breaking News: அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவையில் வாழும் விவசாயிகள் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். ஏன் ஓராண்டு பத்தாண்டா தொடர்ந்து 60 ஆண்டுகளாக அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் போராட்டமும் அரசாங்கத்திடம் கோரிக்கையும் வைத்து வருகின்றனர். Join WhatsApp Group இந்நிலையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளின் கனவு தற்போது தான் நிறைவேறியுள்ளது. அதன்படி ஈரோடு, … Read more

ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் – 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் !

ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் - 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அதன் மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Motherson Electronics Company ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி : தற்போது தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் துறை உற்பத்தி ஹப் ஆக தற்போது தமிழகம் மாறி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை … Read more

நான் முதல்வன் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !

நான் முதல்வன் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !

தமிழக அரசின் நான் முதல்வன் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், மதிப்பீட்டு தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.Naan Mudhalvan Rs.7500 Incentive Scheme நான் முதல்வன் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நான் முதல்வன் திட்டம் : தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை … Read more

இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் – ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் !

இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் - ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் !

தற்போது இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் அறிவிப்பு. இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ராமேஸ்வரம் மீனவர்கள் : ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் சுமார் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் நேற்று முன்தினம் (31.07.2024) அதிகாலையில் வழக்கம் போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். … Read more

இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு – தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவிப்பு !

இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு - தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவிப்பு !

தற்போது இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக மீனவர்கள் : தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, பறிமுதல் செய்து … Read more

அரசுவிரைவு பேருந்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – போக்குவரத்து கழகம் அறிவிப்பு !

அரசுவிரைவு பேருந்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு - போக்குவரத்து கழகம் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசுவிரைவு பேருந்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஊதியம் உயர்த்தப்பட்டதிற்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசுவிரைவு பேருந்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் : தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தொலைதூரத்துக்கு செல்லும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக தினக்கூலி மற்றும் ஒப்பந்த … Read more

தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் இந்த விருது வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தகைசால் தமிழர் விருது : தமிழ்நாட்டிற்கும் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி – எப்போது கிளம்புகிறார் தெரியுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி - எப்போது கிளம்புகிறார் தெரியுமா?

Breaking News: முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் கூறியிருப்பதாவது, ” வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் இந்த மாதம் அமெரிக்காவுக்கு செல்ல இருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி ஆனால் சில காரணங்களால் அவர் இம்மாதம் செல்ல முடியாமல் போனது. இப்படி இருக்கையில் முக ஸ்டாலின் … Read more