மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் – ஆதார் எண் கட்டாயம் !

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் - ஆதார் எண் கட்டாயம் !

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அடிப்படையில் அதன் பயனை பெற மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ் புதல்வன் திட்டம் : தமிழ்நாடு அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களை தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்ல கூடிய … Read more

ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் – டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !

ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !

தமிழ்நாட்டில் தற்போது ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆன்லைன் மது விற்பனை : தமிழகத்தில் ஆன்லைன் டெலிவிரி நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் … Read more

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து !

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து !

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் காவிரி நதி நீர் விவகாரம் : காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூலை 12 முதல் 31ஆம் தேதி வரை நாள்தோறும் ஒரு டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடகா மாநிலத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு … Read more

தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு – காவல்துறை தகவல் !

தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு - காவல்துறை தகவல் !

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரமான ரவுடிகள் காவல்துறையின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு : தமிழகத்தில் தற்போது கொலை மற்றும் கொள்ளை போன்ற சமூக விரோத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை … Read more

தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் முக ஸ்டாலின்!!

தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் - தொடங்கி வைத்த முதல்வர் முக ஸ்டாலின்!!

Breaking News: தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்: திமுக கட்சி ஆட்சியை பிடித்ததில் இருந்து பல்வேறு நல்ல திட்டங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டு வருகிறார். குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக புது புது வசதிகளை ஏற்படுத்தி வருகிறார். பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் இதுவரை பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது முதல்வர் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த மாணவர்கள் … Read more