தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!

தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு

இன்னுயிர் காப்போம் தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு செய்து தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருத்துவக்காப்பீடு: தற்போது தமிழ்நாட்டில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 1,090 வெவ்வேறு மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியது … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு !

தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்தவும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா? – முழு தகவல் இதோ !

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா? - முழு தகவல் இதோ !

தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா? என்பது குறித்து, பதவிக்காலம் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா? JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆளுநர் ஆர்.என்.ரவி : நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றி இருந்த நிலையில் அதன் பிறகு தமிழக ஆளுநராக 2021 ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. … Read more

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ! !

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவ பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தாக … Read more

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸின் வாகன உற்பத்தி தொழிற்சாலை – அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் !

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸின் வாகன உற்பத்தி தொழிற்சாலை - அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் !

தமிழ்நாடு ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸின் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ள நிலையில் அடுத்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸின் வாகன உற்பத்தி தொழிற்சாலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : இந்திய அளவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாடு தற்போது தொழில்துறையில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனையடுத்து அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக் … Read more

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் – மத்திய அரசு அனுமதி !

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் - மத்திய அரசு அனுமதி !

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட தற்போது மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் : முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழ்நாடு … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை – விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை - விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று இரவு அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த போது … Read more

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

தமிழத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி தமிழகம் வர உள்ளதால் தற்போது இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் படுகொலை : நேற்று சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி கொலை … Read more