தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் – சட்டப்பேரவையில் அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'அகல்விளக்கு' திட்டம் அறிமுகம் - சட்டப்பேரவையில் அறிவிப்பு

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அகல்விளக்கு திட்டம் : தமிழக சட்டப்பேரவையில் தற்போது கடந்த நான்கு நாட்களாக மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை விவாதத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் … Read more

சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு !

சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு !

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அறிவிக்க்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பேரிடர் நிவாரண மையம் : தமிழக சட்டப்பேரவையில் கடந்த நான்கு நாட்களாக மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை விவாதத்தின் போது தமிழ்நாட்டின் … Read more

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சாதிவாரி கணக்கெடுப்பு : தமிழ்நாட்டில் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து எந்த அரசு பொறுப்பேற்றாலும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு வெறும் பேசுபொருளாக மட்டுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. … Read more

ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு – 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு - 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு திட்டத்தினை 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டமன்ற கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகளில் கேள்வி நேரத்தில் … Read more

தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் – அதிமுக புறக்கணிப்பு !

தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் - அதிமுக புறக்கணிப்பு !

தற்போது தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் செய்யப்பட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டமன்றம் : தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் இரண்டு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ … Read more

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி – வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி - வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

தற்போது அமைய உள்ள பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு விண்ணப்பித்த நிலையில் மத்திய நிபுணர் குழு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் மக்களின் நிலத்தை அரசு கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் – 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி ஒதுக்கீடு !

கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் - 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி ஒதுக்கீடு !

தமிழ்நாடு அரசு சார்பில் வீடில்லா ஏழை மக்களுக்கு அரசின் செலவில் இலவச வீடு வழங்கும் திட்டமான கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் கனவு இல்லம் திட்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் தமிழகத்தில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, … Read more

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்” – CMDA டெண்டர் வெளியீடு

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள "மெகா விளையாட்டு நகரம்" - CMDA டெண்டர் வெளியீடு

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்” : முக ஸ்டாலின் தலைமயிலான திமுக1 ஆட்சியானது மக்களின் நல்வாழ்வுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த மக்களவை2 தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதற்கிடையில் நடந்த சட்டசபையில் மு க ஸ்டாலின்3 “மெகா விளையாட்டு நகரம்” குறித்து அறிவித்திருந்தார். அதன்படி தற்போது சென்னையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் … Read more

விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

விவசாயிகளுக்கான 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

தமிழகத்தில் பசுமை உர பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் இந்த மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 மெ.டன் பசுந்தாள் உர விதைகள் வழக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 – ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 - ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024. ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசியாக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் கூட்டத்தொடரில் … Read more