கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு – வெளியான முக்கிய அறிவிப்பு!!
Breaking News: கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு: கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த 19 வது வார்டு கவுன்சிலர் கல்பனா அவர்களுக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றும் சில மருத்துவ காரணங்களாலோ அவர் தனது மேயர் பதவியை மட்டும் ராஜினாமா செய்தார். கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு இதனை தொடர்ந்து அவரது இடத்தை நிரப்ப புதிய மேயர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நாளை(ஆக., 6) நடைபெற … Read more