கல்லூரி மாணவர்களுக்கு ஆப்பு, தேர்தல் வருவதால் உயர்கல்வி துறை அமைச்சர் அதிரடி அறிக்கை !

தேர்தல் வருவதால் உயர்கல்வி துறை அமைச்சர் அதிரடி அறிக்கை

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிக்கை விடுத்துள்ளார். தேர்தல் வருவதால் உயர்கல்வி துறை அமைச்சர் அதிரடி அறிக்கை நாடாளுமன்ற தேர்தலானது 5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இது கடந்த முறை 2019 ம் ஆண்டு நடைபெற்றது. இந்த வருடம் ஜூன் மாதத்தோடு பிரதமரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் 2024 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் வருகிற … Read more