சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் – புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் - புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய ஆணையரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி … Read more

சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம் ! மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும், ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !

சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம் ! மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும், ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !

சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது இரண்டு நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார். அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை புகழேந்தியுடைய இரண்டு நாய்களும் கடித்துள்ளன. இந்நிலையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. இதனையடுத்து … Read more