அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம் ! இந்தந்த விஷயங்களுக்கு தடை !

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம் ! இந்தந்த விஷயங்களுக்கு தடை !

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம்டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் மதுபான கொள்கை முறைகேட்டில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே முதல்வர் பணிகளை மேற்கொண்டுவந்தார். ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிகளில் கலந்து கொல்வதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உதார்விட்டுள்ளது. மேலும் கெஜ்ரிவாலுக்கு … Read more