மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு – கடைசியாக அவர் எழுதிய பரபரப்பு கடிதம்?
மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த தேர்தலில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே பி கே ஜெயக்குமார் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்து … Read more