கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி – சமூக நலத்துறை அறிவிப்பு !

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - சமூக நலத்துறை அறிவிப்பு !

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி. கொரோனா தொற்று பரவலின் போது தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளின் பெயரில் வங்கியில் தமிழ்நாடு அரசு சார்பில் வைப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் ரூ.429.47 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

புதிய வகை கொரோனா தொற்று பரவல் ! பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !

புதிய வகை கொரோனா தொற்று பரவல் ! பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !

புதிய வகை கொரோனா தொற்று பரவல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா என்ற வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது இந்த நிலைமை சீராகி வரும் நிலையில் மேலும் சில இடங்களில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொரோனா தொற்று பரவல் : … Read more

கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் – அச்சத்தில் பொதுமக்கள் – அடுத்த தலைவலியா இது?

கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் - அச்சத்தில் பொதுமக்கள் - அடுத்த தலைவலியா இது?

கொரோனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கக்குவான் இருமல் தீவிரமாக பரவ தொடங்கி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் கடந்த சில வருடங்களாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்த வைரஸ் தான் கொரோனா. தற்போது தான் இந்த மக்கள் இந்த வைரஸில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது மக்களுக்கு அடுத்த தலைவலியாக ஒரு தொற்று உருவாகியுள்ளது. அதாவது கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது வூப்பிங் (Whooping Cough) எனப்படும்  கக்குவான் இருமல் … Read more

மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்.., தமிழகத்தில் மொத்தம் இத்தனை பேர் பாதிப்பா? மக்கள் அதிர்ச்சி !!

மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்.., தமிழகத்தில் மொத்தம் இத்தனை பேர் பாதிப்பா? மக்கள் அதிர்ச்சி !!

உலக நாடுகளை கடந்த சில நாடுகளாக உலுக்கி கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலங்கானா, கேரள மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜேஎன்1 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 490 பேருக்கு கொரோன பரிசோதனை செய்ததில் 15 பேருக்கு கொரோனா … Read more