தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். தமிழ்நாடு அரசு செயப்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முள்ளக்காடு கிராம பகுதியில் ரூபாய் 904 கோடியில் அமைக்க சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு … Read more