வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் குற்றாலத்தில் உயிரிழப்பு – வெளியான ஷாக்கிங் தகவல்!
வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் குற்றாலத்தில் உயிரிழப்பு: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை காரணமாக நீர் நிலைய பகுதிகளில் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more