Tomorrow Power Shutdown (24.02.2025) – தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் விவரம்!

Tomorrow Power Shutdown (24.02.2025) - தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் விவரம்!

Tomorrow Power Shutdown (24.02.2025) TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தற்போது மின்தடை பகுதிகள் விவரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Tomorrow Power Shutdown (24.02.2025) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS மின்தடை … Read more

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்.., உஷாரா இருந்துக்கோங்க மக்களே!!

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்: தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் விதமாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. போல்பேட்டை – தூத்துக்குடி: போலேபேட்டை, தூவப்புரம், அண்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரிண்ட்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மருதூர் – அரியலூர்: சுக்கு … Read more

கோயம்புத்தூர் மாவட்ட வரலாறு: எங்க ஊர் பத்தி தெரிமாங்கோ

கோயம்புத்தூர் மாவட்ட வரலாறு: எங்க ஊர் பத்தி தெரிமாங்கோ

கோயம்புத்தூர் மாவட்ட வரலாறு: தொடக்கத்தில், கோயம்புத்தூர் வருவாய் நிர்வாகத்தின் நோக்கங்களுக்காக இரண்டு பகுதிகளாக இருந்தது. 1804 ஆம் ஆண்டில், பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த நேரத்தில், திரு.H.S.GREAME,[I/C] 20/10/1803 முதல் 20/01/1805 வரை, கோவை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தார். 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தற்போதைய நூற்றாண்டின் தொடக்கத்தில் மாவட்டத்தில் பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய … Read more

ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது கோவை ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அத்துடன் நிலுவை உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈஷா யோகா மையம் : கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தின் மீது குற்ற வழக்கு … Read more

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

தரம் குறைந்த நகை செய்ததால் கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல். நகைப்பட்டறை உரிமையாளர் உள்பட 2 பேரை சினிமா பட பாணியில் காரில் கடத்தி ரூ.42 லட்சம் கேட்டு மிரட்டிய சிவகங்கை கும்பல். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் கோவை R .S புரம் பொன்னையராஜ புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். 40 வயதான செந்தில்குமார் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 17 ந் தேதி இரவு தனது அக்காள் … Read more

கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு ! வேலியே பயிரை மேய்வது போல அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கன் செய்த பலே காரியம் !

கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு

கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு. கோயமுத்தூரில் மிகவும் பேமசான கோவிலாக விளங்கி வருவது தான் மருதமலை முருகன் கோயில். மேலும் இது சார்ந்து பல கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் வடவள்ளி அருகாமையில் இருக்கும் கரிவரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயிலில் 30க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து, துணை ஆணையர், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் மற்றும் … Read more

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள் ! 

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023)

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள். மின்வாரிய பணியாளர்கள் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகளை சில துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள உள்ளனர். எனவே கரூர் , விருதுநகர் , பெரம்பலூர் , ராமநாதபுரம் , கோயம்புத்தூர் , ஈரோடு மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள் !  கரூர் – கணியாலம்பட்டி துணை மின்நிலையம்:    கரூர் மாவட்டம்  கணியாலம்பட்டி … Read more

உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் !

உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் !

   உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா (09 oct 2023). கோயம்புத்தூர் , ஈரோடு , கரூர் போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று மின்வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.  உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் ! ஈரோடு – பாசூர் துணை மின்நிலையம் :    ஈரோடு மாவட்டம் பாசூர் துணை மின்நிலையம் சார்ந்த பாசூர் , பூசாரிப்பாளையம் … Read more