நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் ! தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு – நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் ! தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு - நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம். நெல்லை மாவட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கேபி ஜெயக்குமார். இவரை காணவில்லை என்று அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். அந்த வகையில் கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கே.பி. ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் JOIN WHATSAPP … Read more