மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை – நடுநடுங்கிப் போன பொதுமக்கள்!

மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை - நடுநடுங்கிப் போன பொதுமக்கள்!

மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை: சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட சம்பவங்கள் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை – நடுநடுங்கிப் போன பொதுமக்கள்! இந்நிலையில் மதுரை மாவட்டம் ஒரு பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரை … Read more

தாயை கொன்றுவிட்டு இரங்கல் செய்தி பதிவிட்ட மகன் – அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

தாயை கொன்றுவிட்டு இரங்கல் செய்தி பதிவிட்ட மகன் - அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

குஜராத் மாநிலத்தில் பெற்ற தாயை கொன்றுவிட்டு இரங்கல் செய்தி பதிவிட்ட மகன், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனே நிலேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயை கொன்றுவிட்டு இரங்கல் செய்தி பதிவிட்ட மகன் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குஜராத் : தற்போது இந்தியா முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ராஜ்கோட் பகுதியில் தனது … Read more

40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண் ! கண்டித்த தந்தையை கொலை செய்த மகள் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண் ! கண்டித்த தந்தையை கொலை செய்த மகள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண். தற்போது கள்ளத்தொடர்பில் ஆரம்பித்து கொலையில் முடிந்த சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகில் திருமணமான நபருடன் தொடர்பில் இருந்த தனது மகளை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண் JOIN WHATSAPP TO DAILY NEWS தந்தையை கொலை செய்த மகள் … Read more