சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க

சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க

சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க கடலூர் மாவட்டம் சிறார் நீதி வாரியத்தில் காலியாக உள்ள Social Worker பதவிக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து குழந்தைகள் நலத்துறை இயக்குனரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த சமூக சேவகர் பனி பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள வேலை அறிவிப்பு ஆகும். இதனை தொடர்ந்து பணி விவரம், கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் கீழே … Read more

கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

தமிழ்நாடு அரசின் DCPU அலுவலகத்தில் கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களின் விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: … Read more

10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

DHS Recruitment 2025: கடலூர் மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் 10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. 10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025 அமைப்பின் பெயர்: கடலூர் மாவட்ட … Read more

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

Orange Alert: அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. அந்தமான் கடலில் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை (16.12.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட … Read more

தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 ! OSC மையத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 ! OSC மையத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் அடிப்படையில் சமுகப்பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட தமிழக அரசு பணிகளுக்கு கீழ்காணும் அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : ஒருங்கிணைந்த சேவை மையம் வகை : தமிழ்நாடு அரசு … Read more

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 ! Rs.18,536 வரை மாத சம்பளம் வழங்கப்படும் !

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 ! Rs.18,536 வரை மாத சம்பளம் வழங்கப்படும் !

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 மூலம் மாதம் Rs.18,536 வரை சம்பளத்தில் சமூக பணியாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பபடிவம் மற்றும் இதர தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் பெயர் … Read more

மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை – நெய்வேலி என்எல்சி நிறுவனம் அறிவிப்பு !

மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை - நெய்வேலி என்எல்சி நிறுவனம் அறிவிப்பு !

நெய்வேலி நகரியத்தில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கி வைத்தது என்எல்சி நிறுவனம். மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை JOIN WHATSAPP TO GET DAILY NEWS நெய்வேலி என்எல்சி நிறுவனம் : கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நமது ஊர், நமது மக்கள், நமது சேவைகள் என்ற திட்டத்தின் அடிப்படையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச … Read more

கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ! துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டுகள்!

கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ! துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டுகள்!

மருத்துவமனைக்கு செல்லும்போது கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி. அதில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்து அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சக பயணியர்கள் அனைவரும் அந்த மூதாட்டியை வெகுவாக பாராட்டினர். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி நிறைமாத கர்ப்பிணி: கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள கொரக்கவாடியை சேர்ந்தவர்கள் ராமர் மற்றும் காசியம்மாள் தம்பதியினர். தற்போது காசியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக … Read more