மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து.., 10 பேர் உயிரிழப்பு.., மீட்பு படையினர் தீவிரம்!
மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் கடந்த சில நாட்களாக விடாமல் கன மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் தொடர்ந்து கனமழை … Read more