காதலி வீட்டுக்கு பொண்ணு கேட்டு போன காதலன் .., ஒத்தக்காலில் நின்ற காதலர்கள் .., திடீரென பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!!
காதலன் சாவு இன்றைய சமூகத்தில் ஒரு சில காதல் வெற்றியடைந்தாலும், சில காதல்கள் தோல்வியில் தான் முடிகிறது. இதனால் காதலர்கள் உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்ட பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை பகுதியை சேர்ந்த மோகனன் என்பவர் கேரளாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். உடனுக்குடன் செய்திகளை … Read more