பெண் மருத்துவர் கொலை விவகாரம் – 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா – என்ன நடந்தது?

பெண் மருத்துவர் கொலை விவகாரம் - 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா - என்ன நடந்தது?

பெண் மருத்துவர் கொலை விவகாரம்: சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் செய்யப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண் மருத்துவர் கொலை விவகாரம் இதனை தொடர்ந்து இது தொடர்பாக சஞ்சய் ராய் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இருந்தாலும் வழக்கின் உண்மை தன்மையை அறிவதற்காக இந்த வழக்கு போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ. பக்கம் மாற்றப்பட்டது. Join WhatsApp … Read more

டெல்லி மருத்துவர் கொலை வழக்கு: ஒரு சிறுவன் கைது – போலீஸ் அதிரடி!

டெல்லி மருத்துவர் கொலை வழக்கு: ஒரு சிறுவன் கைது - போலீஸ் அதிரடி!

டெல்லி: ஒரு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை சுட்டுக் கொலை செய்த வழக்கு தொடர்பாக 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவனை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியில் இருக்கும் ஜெய்த்பூர் என்ற பகுதியில் நீமா மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். டெல்லி மருத்துவர் கொலை வழக்கு இப்படி இருக்கையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் 2 சிறுவர்கள் தங்களுக்கு விபத்து சேர்ந்ததாகவும் இதில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். … Read more