DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024 ! டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் நேர்காணல் மூலம் பணி !

DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024

DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024. இலக்கமுறை இந்திய கழகம் இந்திய அரசின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். தற்போது, இந்த கழகத்தில் IT துறையில் பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024 அமைப்பு: இலக்கமுறை இந்திய கழகம் (Digital India Corporation) பணிபுரியும் இடம்: புது டெல்லி காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: டெவலப்பர் – பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு – 1(Developer … Read more

டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பீதியில் பெற்றோர்கள்!

டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பீதியில் பெற்றோர்கள்!

டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடந்த சில மாதங்களாக தமிழகம் உட்பட பலவேறு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதை தடுக்க காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளான துவாரகா,  நொய்டா உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது  இன்று காலை 8.30 மணியளவில் துவாரகா பப்ளிக் … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED ! தொடர்ந்து 4 வது முறையாக சம்மன் … பா.ஜ .க வின் பழிவாங்கும் செயலா ?

அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED

அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொளகை முறைகேடு வழக்கில் 3 முறையை தொடர்ந்து தற்போது 4 முறையாக அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஜனவரி 18 ம் தேதி நேரில் வந்து ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே 3 முறை … Read more

NIA வேலைவாய்ப்பு 2024 ! தகவல் அதிகாரியாக பணியாற்ற நல்ல வாய்ப்பு !

NIA வேலைவாய்ப்பு 2024

NIA வேலைவாய்ப்பு 2024. National Investigation Agency – NIA தேசிய புலானாய்வு முகமை, இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை விசாரணை மேற்கொள்ள இந்திய அரசால் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். இந்த அமைப்பில் கலிப்பாணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம். NIA வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP CLICK HERE GET JOB NEWS வகை: அரசு வேலை அமைப்பு: தேசிய புலனாய்வு முகமை பணிபுரியும் … Read more